ஆதித்யா இருந்த கோபத்தில் அவன் எங்கு நின்று கத்துகிறோம் என்பதை மறந்து விட்டான்... வரவேற்பறைக்கு பக்கத்தில் தான் ராமின் அறை.. அவரின் அருகில் அமர்ந்திருந்த ஜானகி எதுவும் இதுவரை கண்டு கொள்ளவில்லை.. ஒரு மாதிரி நடைபிணமாக தான் இருந்தார்.. ஆனால் ஆதித்யா என் குழந்தை எனவும் ஜானகி உற்று அவர்கள் பேச்சை கவனிக்க ஆரம்பித்தார்...
“ஏன் டீ என் குழந்தையை அழிச்ச??? அதுவும் எனக்கு தெரியாமல்?? “ என்று மீண்டும் கத்தினான்..
இதுவரை அமைதியாக இருந்தவள் அவனுக்கு உண்மை தெரிந்து விட்டது எனவும்
“ஆமா.. பெரிய ராஜபரம்பரை.. வாரிசு.. அதை அழிச்சுட்டேன்?? இப்ப குழந்தை ஒன்னுதான் குறைச்சல்.. நாம் இருக்கிற நிலைமையில் அந்த குழந்தை வந்தா தெருவுலதான் நிக்கும் “
“ஹேய்.. என்ன உளர்ற??? “ என்று பல்லை கடித்தான்
“நான் ஒன
...
This story is now available on Chillzee KiMo.
...
றிய பட்டு விட்டதே” என்று இடிந்து போய் இருந்தார்...
ராம்குமார்க்கோ உடல் உறுப்புகள் தான் இயங்க வில்லை. மற்றபடி அவரால் நன்றாகவே கேட்க முடியும்.. வெளியில் நடந்த அத்தனை வாக்கு வாதங்களும் அவருக்கு தெல்ல தெளிவாக கேட்டது... அதை கேட்டதும் இந்த காதும் இயங்காமல் இருந்திருக்கலாம் என்று இருந்தது..