இப்பொழுது தன் கோபத்தை எல்லாம் அவனிடம் திருப்பினாள்..
ஆதியும் பொறுமையாக அவளுக்கு விலக்க முயன்றான்.. அவள் புரிந்து கொள்வதாக இல்லை..”கடைசில் இந்த கிழவனால தான் இவ்வளவு பிரச்சனை.. இவனை யார் இப்ப இப்படி படுக்க சொன்னது.. படுத்தவர் ஒரேயடியாக போய் தொலைக்க வேண்டியது தானே” என்று சொல்லி முடிக்குமுன் ஆதித்யாவின் கை அவள் கன்னத்தில் இறங்கி இருந்தது...
ஓங்கி அறைந்திருந்தான் அவளை..
“சீ.. நீ எல்லாம் ஒரு பொண்ணா” என்று வேகமாக வெளியேறினான்..
ஷ்வேதா பேயறைந்த மாதிரி முழித்து கொண்டிருந்தாள்.. இது வரை ஆதி தன்னை ஒரு வார்த்தை கூட திட்டியதில்லை.. அவள் மேல் காதலாகவே இருந்தான்.. இப்போ இப்படி ஆயிடுச்சே என்று கன்னத்தில் கை வைத்து கோபத்துடன் அமர்ந்தாள்..
வெளியில் சென்ற ஆதிக்கோ மனம் இன்னும் கொதித்து கொண்டு இ
...
This story is now available on Chillzee KiMo.
...
மாத பற்றா குறைக்கு தன் ஆடி காரை விற்று சமாளித்தான். தன் தந்தையின் காரை பயன்படுத்தினான்...ராகுலின் சூழ்ச்சியால் அந்த உதவியாளரின் பேச்சை கேட்டு இன்னும் சில நிறுவனங்களையும் விற்கும் படி ஆனது...ஒரு சில டென்டர்க்கு முன் பணம் கட்ட வேண்டி வீட்டையும் அடகு வைத்திருந்தான் அந்த உதவியாளரின் ஆலோசனைப்படி