(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 15 - பத்மினி

Madiyil pootha malare

து நடந்தாலும், என்ன ஆனாலும் ஜானகி அத்தைக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றனும் என்று எண்ணி கொண்டாள் பாரதி.. அந்த நேரம் அவளின் அலைபேசி ஒலித்தது.. அவள் யாரை நினைத்து கொண்டிருந்தாளோ அவரே அவளை அழைத்து இருந்தார்... அதை கண்டதும் பாரதியின் முகத்தில் புன்னகை அறும்பியது...அதே புன்னகையுடன் அதை அட்டென்ட் பண்ணியவள்

"நூறு ஆயுசு அத்தை  உங்களுக்கு.. இப்பதான் உங்களை பற்றி நினைத்தேன்.. நீங்களே போன் பண்ணீட்டிங்க" என்று சிரித்தாள் பாரதி...

"ஹ்ம்ம்ம் எனக்கு நூறு  ஆயுசு வாழனும்

...
This story is now available on Chillzee KiMo.
...

்றதோ, பசியோ எதுவும் தெரியவில்லை. . தன் நிலையை உணர்ந்து  அவர் சாப்பிட  தரவும்   கண்ணை கரித்தது அவளுக்கு...அதை கண்ட ஜானகி பதறி

"ஐயோ!! என்ன இது சின்ன பிள்ளையாட்டம் பாரதி... நீ எவ்வளவு தைரியமான பொண்ணுனு நினைச்சேன்.. நீ போய் சின்ன பிள்ளை மாதிரி கண்ணை கசக்கி கிட்டு இருக்க” என்றார் கவலையுடன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.