Page 2 of 5
இதற்கு மேலும் பொருக்க முடியாதவன். மினி பாரில் இருந்து திருடிய நான்கு மது பாட்டில்களில் இருந்து ஒன்றை திறந்தவன் முடிந்தவரை மதுவை வாயில் ஊற்றிவிட்டு மிச்சம் இருந்த மதுவோடு பாட்டிலை இரண்டாய் உடைக்க அவன் என்ன செய்கிறான் என்று புரியாமல் நின்ற இளம்பிறை சுதாரிக்கும் முன்,
வாயிற்காவலன் மயக்கம் தெளியும் முன் வந்த காரியம் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கு இடையூறாய்
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லை” என்றவன் தனக்கு பாட்டி சொன்ன தகவலை சொல்லி வருத்தப்பட
அவர்களின் சூழ்நிலை குடும்ப நண்பர் என்ற உறவில் தனக்கும் தெரியும் என்பதால் மேற்கொண்டு எதையும் கேட்காமல் சற்றே அமைதியானார் அவர்.