“இந்தாடிம்மா. உன்னோட மாப்பிள்ளையோட போட்டோ. நீயே வச்சுக்க.”
“இப்ப எதுக்கு இதை என்கிட்ட தர்றே?”
“உன்கிட்ட தந்துட்டேன். நீயே என்னமோ பண்ணிக்கோ.”
அவள் சென்றுவிட்டாள்.
அந்தப் புகைப்படமும், அதில் இருந்த கருப்பையாவும் அவளைப் பார்த்து நகைப்பது போல் இருந்தது.
அதை சுக்கல் சுக்கலாய் கிழித்துவிடும் வேகம் வந்தது அவளுக்கு.
சமையல் அறைக்குள் வந்த சீதாலெட்சுமிக்கு மகளின் கோபம் புரிந்தது.
ஆனாலும் கணவர் அதை மகளிடம் முன்பே கொடுக்காததன் காரணமும் அவள் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது.
ஒவ்வொரு இடத்தில் நடப்பதை அவள் பார்த்திருக்கிறாள்தானே?
எத்தனை மாப்பிள்ளைகள் வந்து பொண்ணைப் பார்ப்பதும், அதன் பிறகு பெண் பிடிக்கவில்லை என்று சென்றுவிடுவதும் நடப்பதுதானே?
மாப்பிள்ளைய
...
This story is now available on Chillzee KiMo.
...
ation: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page
{kunena_discuss:1222}