Page 1 of 6
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 06 - சாகம்பரி குமார்
மறுநாள்…
நேற்றைய சந்திப்பிற்குபின் சதா வைபவைபற்றி தெரிந்து கொண்டாள். இது காதல் இல்லை! அவன் ஏதோ ஒரு எண்ணத்தில் அவளிடம் நெருங்க முயற்சிக்கிறான். அவளுக்கு திடுமென விஜயா மேடம் மீதும் சந்தேகம் வந்தது. இந்த விசயத்தில் அவர்களும் உள்கையாக இருக்குமோ எண்று எண்ணினாள்.
ஆனால், சரியான ஆதாரம் இலாமல் ஒருவரை சந்தேகப்படுவது மிகவும் தவறான செயல் என்று அந்த சிந்தனையை அப்படியே நிறுத்தி வைத்தாள். எதிர்காலத்தில் விஜயா மேடம் அவளிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
முடியும்! அது ‘ரூட்டை மாத்து’ திட்டம்தான்! வைபவிடம் இருந்து அவளை விலக்கி கொண்டு போகும் மாயமான் திட்டம்தான்!. நோ… நோ.. உதாரணமே தப்பு… வைபவ் என்ன ஸ்ரீராமசந்திர மூர்த்தியா… மாயமானை அனுப்புவதற்கு…