சீதாலெட்சுமியிடம் ஏதோ பேசிவிட்டு அவள் இருந்த அறைக்கு அவன் வருவது புரிய படபடக்கும் மனதுடன் நின்றிருந்தாள்.
உள்ளே நுழைந்தவனின் பார்வையை அவளால் எதிர்கொள்ளவே முடியவில்லை.
இன்னும் அவளது கண்களில் கண்ணீர்.
அவளை முறைத்தவாறே நின்றிருந்தான்.
திருமணம் வேண்டாம் என்று மறுத்துவிடுவானோ?
பயத்தில் தலையைக் குனிந்து கொண்டாள்.
“உனக்கு எத்தனைத் தைரியம்? இந்தத் திருமணம் வேண்டாம் என்று சொல்வே? என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே உன் மனசில? இது என் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம்? அதை பாதியில் நிற்க விடுவேனா?”
‘அப்பாடா. இந்தக் கல்யாணம் நிற்காது.’
மனதிற்குள் நிம்மதியாக இருந்தது.
“உனக்குப் பிடிக்குதோ இல்லையோ? இந்தத் திருமணம் கட்டாயம் நடக்கும்.”
பேசிக்கொண்டே தனது பாக்கெ
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டாள்.
மாப்பிள்ளை வீட்டில் வந்திறங்கிய மணமக்களை ஆரத்தி சுற்றி வரவேற்றனர்.
சிவரஞ்சனியை விளக்கேற்ற வைத்தனர்.
அதன் பிறகு அவள் அங்யே இருந்த வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள்.
அவன் தங்கள் அறைக்குச் சென்றுவிட்டான்.