(Reading time: 12 - 24 minutes)

ஏதோ யோசனையுடன் அறைக்குள் நுழைந்தவளுக்கு சுவரில் மாட்டப்பட்டிருந்த ஹேங்கரில் தொங்கிக்கொண்டிருந்த அவனது சட்டை மீது பட்டது. அவளது பொட்டு கலைந்து ஒரு அடையாளத்தை அதில் உருவாக்கியிருந்தது.

ச்சே. என்ன பெண் நான்? அவருடைய சட்டையை இப்படி ஆக்கிட்டேனே.

உடனே அந்த சட்டையை எடுத்துத் துவைத்து காய வைத்தாள்.

எப்போதும் வரும் நேரத்தையும் விட அன்று வர அவனுக்குத் தாமதமாகிவிட்டது.

அவன் குளித்துவிட்டு வந்த உடன் சாப்பாடு பரிமாறினாள்.

“நாளைக்கு ஒரு விருந்துக்குப் போக வேண்டியிருக்கு. சாயங்காலம் தயாராயிரு.”

“சரிங்க.”

அவளுக்கு சந்தோசமாக இருந்தது. முதன் முதலாக கணவனுடன் செல்லப் போகிறாள்.

றுநாள் மாலை.

அவள் தயாராகிவிட்டாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

ation: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page

{kunena_discuss:1222}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.