(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 15 - மீனு ஜீவா

mazhaiyindri naan nanaigindren

பிரணவ் கௌவுதமை மீட் பண்ணுவதாய் சொன்னதும் மித்ரா மறுநாள் காலை ஹாஸ்பிடல் வந்ததும் கௌவுதமிற்கு போன் செய்து பிரணவ் சொன்ன ரெஸ்டாரன்ட்க்கு மாலை வரச்சொன்னாள்.

கௌவுதமும் சொன்ன நேரத்தில் அங்கு இருப்பேன் எனக் கூறினான்.

'கௌவுதம் பிரணவ்வை மீட் பண்ணினதுக்கு அப்புறமாவது நான் சொன்னத அப்படியே நம்பிடனும் கடவுளே.  அவர் எந்தப் பிரச்சனையும் பண்ணாம என்கிட்ட எப்பவும் போல பேசனும்' என்று வேண்டிக்கொண்டாள்.

மித்ரா கௌவுதம் தன்னைவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ருக்குள் ஒரு கடையில் வேலை பார்க்கிறார்.  பொன்னியின் அப்பா மற்றும் அழகேசனின் அப்பாவும்கூட கௌவுதமின் எஸ்டேட்டில்தான் பணிபுரிந்தனர் அதனால் அவர்கள் ரொம்ப வருடமாக அங்கதான் வசிக்கின்றனர்.

வெண்ணிலாவும் பொன்னியும் நடந்துகொண்டே பாதி தூரம் வந்துவிட்டனர் ஆனால் இன்னும் பொன்னி சொன்னபாடில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.