(Reading time: 8 - 16 minutes)

அவன் மனதில்  அதற்கு எந்த நியாயமும் கற்பிக்க முடியவில்லை ,தாத்தாவின் பக்குவம்  அதை அப்படி எடுத்து கொள்ள உதவி இருக்கு என்பதை பின்னாளில் அவன் புரிந்துகொணட போதும் ,அந்த நிகழ்வு அவன் மனதில் நீங்காமல் தங்கியது ,அத்துடன் உண்மையை யாரும் சுலபத்தில் சொல்வதில்லை என்பதையும்,அனுபவத்தில்  கண்டறிந்தான் .

அதன்  பின்  இது போல் ஒன்று இரண்டு  அடி  வாங்கியவர்களை  அவன் சந்தித்து ,மருத்

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்தும் செலுத்தப்பட்டது .

பலகீனமாக இருந்த போதும் வீட்டுக்கு போகவே ஆசைப்பட்ட அவரை பரிசோதித்து ,அவர் ஆசைப்படி இன்று வீட்டுக்கு போகலாம் என்றுவிட ,அவர் முகமலர்ச்சி சற்றே அவனுக்கு தொற்றியது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.