(Reading time: 26 - 52 minutes)

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 26 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

மூணாரின்  இயற்கை எழில் காற்று  உறங்கிய அனைவரையும் விழித்தெழ செய்ய, உறக்கத்தில் இருந்து எழுந்த இளம்பிறை தன்னையே விழுங்குவது போல் பார்த்துக்கொண்டிருந்த கதிரை கண்டதும் சட்டென ஒரு முறை தன்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு தனது ஆடையை சரி செய்ய,

அதுவரை அவள் முகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தவன் “பேபி மூன், சும்மா இருக்கிற மனச உசுப்பி விடுறதே உன் வேலையாப்போச்சு” என்று சொன்னபடி அவளை மேலிருந்து கீழ் வரை இப்போது ரசனையாய் பார்க்க அவளோ பட்டென இருக

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்று முனகலாய் அழைத்தவள் “கவி வந்துட போறா” என்று சொல்ல

“சோ கவி வரது தானே உன் பிரச்சனை” என்று கேட்டு சிரித்தவனை முறைத்தவள், “இதென்ன கெட்ட பழக்கம் கதிர்” என்று முறைக்க நினைத்து தோற்றவளிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.