(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 08 - ஆதி

Vaanum mannum katti kondathe

துக்கு ராம்போ கேட்குற? தேவையில்லாம எதையாவது செஞ்சு வம்புல மாட்டிக்காத” என்று படபடத்தாள் அக்ஷரா

“ஆமா கணேஷ், உனக்கு மட்டும் இல்ல, அக்ஷராவுக்கும் ப்ராபளம் வந்திர போகுது...” என்று சேர்த்து சொன்னாள் அகிலா.

“என்னப்பா நீங்க? நான் அந்த மாதிரி ஆக விட்ருவேனா? அப்படி எல்லாம் எதுவும் நடக்காது. நீ சொல்லு அக்ஷரா, உனக்கு அவங்களை ஞாபகம் இருக்கா?”

அக்ஷ்ரா ஆம் என தலை அசைத்தாள்.

ஆகாஷ் அவளுக்காக நியமித்திர

...
This story is now available on Chillzee KiMo.
...

p>ஆனால் ஒன்றிரண்டு வினாடிகளிலேயே அதிர்ச்சி போய், கோபம் எட்டிப் பார்த்தது... கோபத்தில் அவளின் முகம் சிவந்தது!

“என்ன பேசுற அகிலா? ஷட் அப்!” என்றாள் கோபத்தை குரலிலும் நன்றாக வெளிப்படுத்தி!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.