(Reading time: 27 - 54 minutes)

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 08 - சசிரேகா

Kaanum idamellam neeye

ர்னேந்திரனுக்கு சிறிது நேரத்தில் மயக்கம் தெளியவும் நிதானமாக எழுந்து அமர்ந்தவன் தன் அருகில் அமர்ந்து இருந்த பத்மாவதியைக் கண்டு படுக்கையை விட்டு எழுந்து நின்று அவளிடம் மீண்டும் பிதற்ற ஆரம்பித்தான்.

”ஒரு நாளும் ஒரு பொழுதும் உனக்கு நான் துரோகம் இழைக்க மாட்டேன்” என தர்னேந்திரன் பதட்டமாகப் பேச பத்மாவதிக்கு சிரிப்பே வந்தது. மெதுவாக அவனை நெருங்கி நடந்து சென்றாள். அவனோ அவளது நெருக்கம் தனக்கு தயக்கத்தை தர மெதுவாக பின்வாங்கினான்.

”தலைசிறந்த ஒரு வீரன

...
This story is now available on Chillzee KiMo.
...

இந்த அழகு மங்கிவிடும் பத்மாவதி. உன்னை விட அவள் அழகிதான்” என சொன்ன தர்னேந்திரனிடம்

”ஓ அப்படியா அவளை மிகவும் புகழ்கிறீர்களா என்னைப் போல அவளால் உங்களோடு உரையாட முடியுமா”

“முடியும்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.