(Reading time: 27 - 54 minutes)

“அதுக்கு முதல்ல கதவை மூடியிருக்கனும் மிஸ்டர் ஈஸ்வரன்” என சொல்லும் போதே ஆனந்தி வந்தாள்

”மீனா அமைதியா இரு, எத்தனை முறை சொல்றது ஏன் அவரை கோபப்படுத்தற, இதே வேலையா போச்சி உனக்கு போ அப்படி தூரமா போ” என ஆனந்தி கோபமாக மீனாவை திட்டி விரட்ட மீனாவோ கோபமாக சென்றுவிடவே நிரஞ்சன் ஆனந்தியிடம்

”ஆனந்தி இப்ப எதுக்காக மீனாவை திட்டி விரட்டின பாரு, அவள் போயிட்டா உனக்கு தேவை அண்ண

...
This story is now available on Chillzee KiMo.
...

p>“ஒண்ணுமில்லை ஒரு விசயம் தோணிச்சி அதான் சிரிச்சேன்” என சொல்லவும் மற்ற இரு பெண்கள் சிரிப்பதைக் கண்டு

”எதுக்கு சிரிக்கறீங்க பேர்தானே கேட்டேன்” என சொல்லிவிட்டு மூன்றாவதாக இருந்த பெண்ணிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.