(Reading time: 27 - 54 minutes)

“எவ்வாறு”

“அவள் என் இதயத்துடன் பேசுகிறாள், இதயத்தின் மொழி உனக்கு என்றுமே புரியாது பத்மாவதி” என சொல்லவும்

”நான் அவளை பார்க்க வேண்டும்”

“எதற்கு உன்னையே நீ நீரில் பார்த்துக் கொள்ளேன்”

”அவள் என்னை விட அழகி என்றீரே, அப்படி என்னதான் அழகு அவளிடம் உள்ளது என தெரிந்துக் கொள்ள நான் விழைகிறேன்”

”அதற்கு பத்மாவதி இந்த மாளிகையை விட்டு என் இல்லத்திற

...
This story is now available on Chillzee KiMo.
...

ரனது தோளைத் தொட்டு எழுப்ப படுக்கையிலிருந்து அமைதியாக எழுந்து அமர்ந்தான் ஈஸ்வரன்

”மாமா நீங்களா”

“என் சொந்தக்கார பையன் வந்திருக்கான் மாப்பிள்ளை, அவன் வந்ததும் சொல்லச் சொன்னீங்களே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.