(Reading time: 30 - 60 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 28 - பத்மினி

Madiyil pootha malare

பாரதி காரின் இருக்கையின் பின்னால் சாய்ந்து நன்றாக உறங்கியதும்  இதுவரை அவளை  பார்க்காததை போல நடித்து வந்தவன் இப்பொழுது திரும்பி அவளை நன்றாக பார்த்தான் ஆதி...

காரில் ஏறி  அவள்  அருகில் அமர்ந்ததும் அவனுக்கும் என்னவோ போல இருந்தது.. அவளின் மென்மையான உடல் அவனின் மீது மோதும் போதெல்லாம் சிலிர்த்தது அவன் உள்ளே...அவள் தோளோடு தோள் இடித்து அமர்ந்து அவளின் நெருக்கத்தை, அது தந்த சுகத்தை அனுபவித்தான்...

அவள் அடிக்கடி ஓரக்கண்ணால் தன்னை பார்ப்பது தெரிந்தும் அவன் வேண்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

ைவரும் ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்தனர்...

அதற்குள் நிகிலன் தனக்கு வேலை இருப்பதாக அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான்..பின் பாரதியிடமும் சொல்லி கொண்டு கிளம்ப

பாரதி அவனை பார்த்து

“ரொம்ப தேங்க்ஷ்.. “ என்றாள்..அவளுக்கு என்ன உறவு முறை சொல்லி அழைப்பது என்று தெரியவில்லை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.