Page 3 of 3
''வெரி சாரி டா ,விசாரிச்சவரை ஒன்னும் சரியில்லை ,
அவங்க வீடு ,நம் வீட்டுக்கு பின் தெருதான் ,அங்கே இருக்கும் ரிடையர்ட் கர்னல் ,வீட்டு மாடியில் ,இப்போதான் மூணுமாசம் முன்னே குடிவந்திருக்காங்க ,
அவங்களை தவிர ,அந்த குழந்தை ,நைட் ஷிப்ட் வேலை பார்க்கும் ஒரு ஆள் ,இதை தவிர ஒரு நோயாளி இருக்காங்க ,அவங்களையும் ,அந்த குழந்தையையும் கவனிக்க ஒரு ஆயா பகலில் வந்து போறாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
e="font-size: 14pt;">Go to Sushrutha story main page
{kunena_discuss:1234}