தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 16 - பத்மினி
ஆதியின் அணைப்பில் மயங்கி அவன் மெய் தீண்டலில் கிறங்கி அவன் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்திருந்தவளை மெல்ல மெல்ல தன் வசப்படுத்தி கொண்டிருந்தான் ஆதி...
சரியாக அந்த நேரம்
“பவித்ரா... “என்று அழைத்துக்கொண்டே வீட்டிற்கு உள்ளே வ்ந்தாள் அந்த அபி குட்டி..
அது சிறிய வீடு என்பதால் வெளியில் இருந்து பேசினால் பவித்ராவின் அறைக்கு கேட்கும்...
அபியின் முதல் அழைப்பிற்கு பவித்ராவிடம் இருந்து பதில் வராததால் மீண்டும் உரக்க அழைத்தாள் அப
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்படி இதெல்லாம் என்னால் தாங்க முடிகிறது..?? . தொழிலில் ஒரு போட்டி என்றால் எதிரியை உடனே வீழ்த்தி விட்டு தான் மறுவேலை... ஆனால் இவள் என் எதிரி என்று தெரிந்தும் நான் ஏன் இவளை திருமணம் என்ற பெயரில் என் அருகில் கொண்டு வந்தேன்?? ஏன் இவ்வளவு பொறுமை காக்கிறேன் இவளிடம் மட்டும்?? என்று ஆராய்ந்தான்....