அதனால் தன் மகள் மறுவீடு வரும் சமயம் தாயின் கண்கள் தன் மகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கும்.. என்னதான் மகள் தான் நல்லா இருப்பதாக வாயால் சொன்னாலும் கண்ணால் நேரில் அவள் நடவடிக்கையை கண்டு எங்காவது அவள் மனம் வாடி இrருக்கிறாளா என்று தெரிந்த பிறகே நிம்மதி வரும் அந்த தாய்க்கு....
அதே மாதிரி பார்வதியும் தன் மகளை அவள் வந்ததில் இருந்தே கூர்ந்து கவனித்தார் அவள் அறியாமல்... மகளும் மறுமகனும் அடிக்கடி வம்பு இழுத்து சண்டை போட்டாலும் அவர்கள் கண்ணில் தெரிந்தது ஒருவர் மீது ஒருவர் காட்டும் அனபு.. ஆனாலும் அவர்கள் நடுவே ஏதோ ஒன்று கண்ணமுச்சி ஆடுவதை போல தோன்றியது...
ஒருவேளை தன் மறுமகனை நெருங்கும் பொழுது ஒவ்வொரு முறையும் பவித்ரா தயங்கியதாலா இல்லை தாய்க்கே உரித்தான தன் மகளின் முகத்தை கண்டே அவளுக்குள் என்ன இருக்கிறது என்
...
This story is now available on Chillzee KiMo.
...
்தது அவன் குரலில்....
இவன்தானா தன்னிடம் அப்படி வம்பு இழுப்பவன்?? .. தன்னை சீண்டுபவன் என்று அவளாலயே நம்ப முடியவில்லை...அவனின் இந்த முகத்தை பார்க்கும் பொழுது அவளுக்குமே நடுக்கமாக இருந்தது... யாரும் தன்னை நெருங்க முடியாது என்பதை போன்ற தோற்றத்தில் முற்றிலும் வேறாக மாறி போயிருந்தான்....