Page 1 of 3
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 23 - சாகம்பரி குமார்
புவன் தேடலுடன்….தொலைதூரத்தில் மரங்களுக்கிடையே தெரிந்த வெளிச்ச குகையை நோக்கி அடியெடுத்து வைத்தான்… திடீரென்று பெரும் சப்தத்துடன் ஒரு புகைவண்டி புகையை கக்கிக் கொண்டு காலதேசவர்தமானங்களை கடந்து வருவதுபோல அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது…
உண்மையில் அது அவனை நோக்கித்தான் வருகிறதா..?
அதன் பாதையில் அவன் நிற்கிறானா?
இல்லை…. அவன் சற்று உயரமான இடத்தில் நின்று கொண்டிருந்தான். நிம்மதியுடன் திரும்பினால்… கோபக்கனல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கிறாரா இல்லையா என்று உறுதியாக சொல்ல முடியாது.” என்றவர் தயங்கி…
“முக்கியமான டாக்குமெண்ட்ஸ் ஏதும் அவரிடம் இருந்தால் அவருடைய வீட்டினரிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சியுங்கள்” என்றார்.