Page 1 of 7
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 32 - பிரேமா சுப்பையா
இருவரையும் காரின் உள்ளே அமர சொன்னவன் முகம் மட்டும் இன்னும் கோபத்தை பூசிக்கொண்டிருக்க
“போலாம் ஜாஸ்மின்” என்றதும் அவள் வண்டியை கிளப்பினாள்.
இன்ஸ்பெக்ட்டர் கால் செய்து சிறைப்படுத்தப்பட்ட ஆறு பெண்களையும் மீட்டுவிட்டதாய் தகவல் சொன்னதும் நிம்மதியாய் மூச்சு விட்டவன், நன்றி சொல்லி செல்லை அணைத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டான் .. தன் வீடு வந்ததும் தான் கண்ணை திறந்தான்.
ஜாஸ்மினிடம் அவுட் அவுசின் சாவியை வாங்கி வர சொன்னவன் இவர்களின் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
செல்லமாய் தட்டியவன் " இப்ப பயம் போயிடுச்சா மச்சினி?" என்று கேட்க
அவனிடம் இருந்து பிரிந்தவள் ...இப்போதும் முகத்தை தூக்கி வைத்தபடி “இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு கோபம் ஆகாது” என்றாள்.