(Reading time: 25 - 49 minutes)

கதிர் மணி ஒன்பது அடித்ததும் “பசிக்குது மதி” என்று வந்து நிற்க மனமனக்கும் வெஜ் பிரியாணி தயாரை இருந்தது. மதிக்கு பிடித்த உணவை சமைத்திருந்தாள் இளம்பிறை. அனைவரும் உண்டுமுடித்திருக்க “நிலா காலைல  6 மணிக்கு ரெடியா இரு நாம போய் அத்தையை ரயில்வே ஸ்டேஷன்ல பிக் அப் பண்ணனும்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட ஒன்றும் பிடிபடாமல் இருந்தாள் ராசாத்தி.

“அம்மா என்னை பார்த்ததும் என்ன நினை

...
This story is now available on Chillzee KiMo.
...

புடவையை கொடுக்க

அதை வாங்கியவளோ சற்றே தயங்கியபடி “ரொம்ப சிம்பிளாவும் இருக்க கூடாது ரொம்ப கிராண்டாவும் இருக்க கூடாது கதிர்…. இது…”

ம் ஓகே என்றவன் ...பீச் நிற புடவையை கொடுக்க ....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.