(Reading time: 25 - 49 minutes)

அவள் அதற்கும் ஏதும் பதில் சொல்லாமல் சென்றவள் மதியை அணைத்தவாறு  படுத்துக்கொண்டாள்.

மறுநாள் இளம்பிறையை  வற்புறுத்தி அலுவலகத்திற்கு வர வைத்தான் கதிர். தனக்கு யாதொரு பயமும் இல்லை என்றும் ஏகப்பட்ட வீட்டுப்பாடங்கள் முடிக்க வேண்டி இருப்பதால்  தாராளமாக அக்காவை எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்லலாம் என்று மதி உத்திரவாதம் கொடுத்திருக்க அவனும் இளம்பிறையை வற்புறுத்தி அழைத்து ச

...
This story is now available on Chillzee KiMo.
...

>

இளா ஏன் ஓடினாள் என்று புரியாத மதியும் அவள் பின்னே சென்று பார்க்க அவளோ இரவு உணவிற்கு எதையோ தயார் செய்துகொண்டிருந்தாள் சற்றே மதி அவள் அருகில் வந்திருந்தால் அவளின் கண்ணீரை கண்டிருக்க கூடும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.