"என்ன புரிஞ்சுப்பா. இப்போவாது அவ என்கூட பேசிட்டு இருக்கா நீ சொல்ற மாதிரியெல்லாம் செஞ்சா அவ கண்டிப்பா என்ன திரும்பிக்கூட பாக்கமாட்டா. அதனால இந்த மாதிரி ஐடியா எல்லாம் வேண்டாம். வேற நல்ல ஐடியாவா சொல்லு"
"அது இல்ல கௌவுதம் நான் என்ன சொல்ல வர்றேன்னா" என்று ஏதேதோ சொல்லி அவனை யோசிக்கவிடாமல் செய்து இறுதியில் தாங்கள் மித்ராவை அழைத்து வருகிறோம் என்று முரளியும் அசோக்கும் கிளம்பிச்சென்றனர்.
எஸ்டேட்டில் வேலை முடிந்ததும் ஐந்து மணிபோல் வெண்ணிலா வீட்டிற்கு வந்தாள். அவள் கார்டனைக் கடந்து அவுட்கவுஸிற்கு போகும் பாதையில் நடக்கும்போது பங்களாவின் உள்ளிருந்து கோபி அண்ணா வெளியே வருவது தெரிந்தது.
அவர் வெண்ணிலாவைப் பார்த்ததும் "என்னம்மா எஸ்டேட்டில இருந்து வந்துட்டியா" என்றார்.
"ம்ம்...ஆமா அண்
...
This story is now available on Chillzee KiMo.
...
">Go to Mazhaiyindri naan nanaigindren story main page
{kunena_discuss:1202}