(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 22 - ராசு

handsTogether

னைவியின் பேச்சில் திகைத்து அவளையே வெறித்துப் பார்த்தான் கருப்பையா.

பெரிதாக சொத்தைப் பிரித்துக் கொடுக்கச் சொன்னவள், இப்போது எப்படி சும்மா வருவது? நான் உங்கள் மனைவியாக மட்டும் இருந்தால் உங்க கூட வருவேன். ஆனால் என் பிள்ளைங்களுக்கு அம்மாவா இருக்கேனே அது இதுன்னு வசனம் பேசிக்கிட்டு இருக்கா.

“ஏய் நீதானேடி பெரிசா சொத்தைப் பிரிச்சுக் கொடுங்கன்னு என்கிட்ட வம்பிழுத்தே?  சொத்து மேல் உள்ள ஆசையால் உனக்கும் கிடைக்கும்னு நினைச்சுத்தான் அப்படி சொன்னியா? இப்ப அடுத்

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கத் தவறாதீர்கள்..

சண்முகம் அவனை பெருமையுடன் பார்த்தார்.

“சரிப்பா. ஆக வேண்டியதை பாரு.”

அவனும் அந்த இடத்தை விற்க வேண்டிய வேலையில்  மும்முரமானான்.

அவசரத்துக்கு விற்கப்போனால் அடிமாட்டு விலைக்குக் கேட்டார்கள்.

வேறு வழியில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.