"ஹூம் சரி. ஹாஸ்பிடல் வந்துருச்சு நான் போன வச்சுடறேன்" என்று வைத்துவிட்டு ஹாஸ்பிடலுக்கு சிறிது தூரத்தில் காரை நிறுத்தினான்.
கௌவுதமின் நண்பர்கள் ஹாஸ்பிடலுக்கு அருகில் யார் கண்களிலும் படாதவாறு எங்கேயாவது மறைந்து நிற்பார்கள் என்றுதான் பிரணவ் எண்ணினான். ஆனால் அவன் எண்ணத்திற்கு மாறாக கௌவுதமின் கார் ஹாஸ்பிடலுக்கு வெகு அருகிலேயே எளிதாக அனைவரின் கண்களிலும் படும்படி நின்றது. இது முதல் குழப்பம்.
அதுமட்டும் இல்லாமல் காரின் கதவில் ஒருவன் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான். ஓவர்கோட் அணிந்திருந்தான். அதன் காலரை மேல்நோக்கி இழுத்துவிட்டு பாதி முகத்தை மறைத்திருந்தான். கண்களில் கூளிங்கிளாஸ் அணிந்திருந்தான். அதனால் முகம் தெரியவில்லை. சட்டென்று பார்ப்பதற்கு கௌவுதம் நிற்பதைப் போன்றுதான் தோண்றியது. அது இரண்டாவ
...
This story is now available on Chillzee KiMo.
...
">Go to Mazhaiyindri naan nanaigindren story main page
{kunena_discuss:1202}