தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 24 - ராசு
அன்று கருப்பையாவுக்கு நினைவு திரும்பிவிட்டது என்று சொன்னதும் அனைவருமே மகிழ்ச்சியடைந்தார்கள்.
முதலில் சிவரஞ்சனி மட்டும் அவனைக் காணச் சென்றாள்.
சிறிது நேரத்திலேயே அவள் அலறல் சத்தம்தான் கேட்டது.
மருத்துவர்கள் விரைந்தனர். ஆனால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை.
அவனுடைய நண்பர்கள் வந்த பிறகுதான் உண்மை தெரிந்தது.
அவனுக்கு அதிகமாக அடிபட்டிருந்தது நுரையீரலில்தான். ஆனால் அவனை முதன் முதலில் கவனித்த மருத்துவர் அவசரத்தில் கவனிக்காமல் இதயப்பக
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்தான் முடிந்தது.
வக்கீலை வரச் சொல்லுவதற்கு முடிவெடுத்த பிறகு கவிதாவிடமும் சொல்லி அவளையும் வரச்சொன்னான். அவளும் எதற்கென்று தெரியாமல் தன் கணவனுடன் வந்துவிட்டாள்.
வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் கூடினர்.
பிரபாகரனுக்கு அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.