(Reading time: 41 - 82 minutes)

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 35 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

வனிடம் அழுகையை வெளிப்படுத்தாமல் தன்னால் பேச இயலாது. தான் அழுதால் நிச்சயம் அங்கு அவன் நிம்மதியாய் இருக்க முடியாது. எவ்வளவு ஆசையை  சுமந்து பேசினான் அன்று? அவன் பேராசையை தான் நிராசை ஆக்குவதா?” என்று யோசித்தவள் பிரிவின் துயரை தன்னோடு புதைக்க நினைக்க, அங்கு அவனோ தனது வேலையில் வலுக்கட்டாயமாக தனது கவனத்தை அழுத்தினான்.

பத்து நாட்கள் கழித்து தாயகம் திரும்பியவன் அதிகாலை இரண்டு மணிக்கு இல்லத்திற்கு வந்தவன்  நொடியும் தாமதிக்காமல் உறங்கிக்கொண்டிரு

...
This story is now available on Chillzee KiMo.
...

இங்க?”

..........

“என்ன? உன் பாஸ் உன்னை மிரட்டி வெச்சிருக்காரா ?”

-------

“இரண்டு பேரும் சேர்ந்து ரொம்ப கடுப்படிக்கிறீங்க… ஒழுங்கா சொல்லிடுங்க நாம எங்க போறோம்?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.