Page 2 of 12
........
“எங்கையோ போய் தொலைங்க எனக்கு தூக்கம் வருது” என்று அவள் கண்களை மூட
“படுத்துக்கோ பேபி மூன்” என்று அவன் மடியை காட்ட
“ஒன்னும் வேண்டாம்” என்று சொல்லிக்கொண்டே அவன் மடியில் தலை வைத்து கண்களை மூட அவனோ அவளை தட்டி கொடுத்தான்.
பிறகு கண் விழித்த போது ஓட்டு வீட்டின் கூரை அவளுக்கு “ஹாய்” சொன்னது.
“எங்க வந்திருக்கோம்” என்று யோசித்தபடி அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லை கதிர்”.
“யார் சொன்னா…? நான் கஷ்டப்படுறேன்னு” என்று சொன்னவனின் முகம் பார்த்தவள் தனது துப்பட்டாவை எடுத்து வியர்த்திருந்த அவன் நெற்றியை துடைத்து “இதுக்கு பெயர் என்னவாம்?” என்று கேட்க