Page 1 of 14
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 17 - சசிரேகா
காலையில் அவசரமாக யாமினி உறங்கிக் கொண்டிருந்த ஆதித்யவர்மனை எழுப்பினாள்.
”ஆதி எழு ஆதி” என கத்த அவனும் உறக்கம் கலைந்து மெல்ல கண்களை கசக்கிக் கொண்டு எழுந்த ஆதி தனக்கு எதிரில் அமர்ந்திருந்தவளைப் பார்த்து
”என்ன இங்க உட்கார்ந்திருக்க”
”ஏன் நான் உன் கூட இருக்க கூடாதா” என ஆசையாக பேசியபடியே அவனது தோளில் சாய்ந்துக் கொண்ட யாமினியைக் கண்ட ஆதியோ
”ஆமாம் 5 வருஷமா நான் வாழ்ந்தது ஒரு வாழ்க்கையா சரி நீ வந்த உன்கூட சந்தோஷமா வாழலாம்னு பார்த்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>
”வெள்ளை வேட்டிதானே இருக்கு, ஏதோ ஒண்ணு எடு”
”சட்டை எது எடுக்கட்டும்”
”ஏதோ ஒண்ணு எடும்மா”
”வேற என்ன தேவை”
”பனியன் எடு, ஜட்டி எடு”