Page 7 of 14
”அதான் பாப்பா வரலைல்ல விடுப்பா, நாங்க பார்த்துக்கிறோம்” என வீராவின் பக்கம் வந்த இருவரையும் ஆதியும் மனோவும் பிடித்து அடிக்க ஆரம்பித்தனர். அவர்கள் அடிவாங்குவதைக் கண்ட பங்களாவிற்குள் இருந்தவர்கள் வெளியே வர ஆதி அவர்களை பார்த்துக் கொண்டான். மனோ வீராவின் கையை பிடித்துக் கொண்டு கேமராக்காரனைத் தேடினான்
”டேய் அங்க என்னடா செய்ற வந்து தொலை” என கத்தவும் அவனும் புதரை விட்டு வெள
...
This story is now available on Chillzee KiMo.
...
உனக்கு ஒண்ணும் ஆகாது, பயப்படாத இந்த துறையில வேலைக்கு வந்துட்டு இப்படி பயப்படலாமா, இதுக்கு நீ வீட்லயே இருக்கலாம்” என சொல்லவும் வீராவுக்கு ரோஷம் வந்து ஆதி பக்கத்தில் சோபாவில் அமர்ந்துக் கொண்டாள்.