Page 14 of 14
”எதுக்கு நீ அழற, உன் குணம் தெரியாம அவன் போறான் விடு, எங்கயாவது மாட்டி திருந்துவான் நீ அழாத எனக்கு கஷ்டமாயிருக்கு”
“இல்லை ஆதி இப்படி ஒரு நாள் அவர் என்னை விட்டு போக கூடாதுன்னுதான் நான் இத்தனை நாளும் கஷ்டப்பட்டேன் ஆனா, பாரு இவ்ளோ கஷ்டப்பட்டும் அவர் என்னை விட்டுட்டுப் போயிட்டாரு”
”அவன் போனா போறான் பைத்தியக்காரன், உன் அருமை பெருமை தெரியாதவன் அவனை விடு, அவனுக்காக
...
This story is now available on Chillzee KiMo.
...
t-decoration: underline;">Go to En vazhvu unnodu thaan story main page
{kunena_discuss:1229}