(Reading time: 45 - 89 minutes)

”ஆமா ஏன் நீ இன்னும் குழந்தை பெத்துக்கலை”

“குழந்தை பொறந்தா என் கவனம் குழந்தை மேல போயிடும்னு என்னை தள்ளி வைச்சிட்டாரு ஆதி, எனக்கும் குழந்தை வேணும்னு ஆசை, எத்தனையோ முறை நான் கேட்டும் அவர் முடியாதுன்னு சொல்லிட்டாரு” என்றாள் சோகமாக

”என்னம்மா உன்னோட, நீ நிம்மதியா சந்தோஷமா இரு, எதுக்கு சந்திரனை பார்த்து பயப்படற, எப்படியும் டைவர்ஸ் ஆகத்தானே போகுது அப்புறம் என்ன”

...
This story is now available on Chillzee KiMo.
...

>“நீ யார் இதை பத்தி கேட்க போடா வெளியே ஏய் வாடி” என சந்திரன் பேசிக் கொண்டிருக்கும் போதே தனாவின் கைகளை பிடித்து இழுக்கவும் ஆதி அதை தடுத்து எழுந்தவன் சந்திரனை கவனித்தான்

”குடிச்சிருக்கியா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.