Page 12 of 12
"நீங்க போங்க அத்தை ...போயி பரிமாறுங்க" என்று நிலா வள்ளியின் காதை கடிக்க
"வேண்டாம் ..ராசாத்தி ....சொன்னா கேளேன்" என்று அவர் மறுக்க
"சொல்றேன் இல்ல அத்தை ...நீங்க போங்க" என்று அவளை பிடித்து தள்ள
கதிருக்கும், அவன் அருகே அமர்ந்திருந்த சக்திக்கும் பரிமாறியவர் ...கை நடுங்க சண்முகம் இலையில் பரிமாற ...அவர் அமைதியாய் அமர்ந்திருந்தார் ....
...
This story is now available on Chillzee KiMo.
...
style="text-decoration: underline;">Go to Unnil tholainthavan naanadi story main page
{kunena_discuss:1146}