Page 11 of 12
எதிர்பாரா இந்த செய்கையில் பாட்டியும் ஒரு நொடி திகைத்தாலும் இருவரையும் எழுப்பி “எந்த குறையும் இல்லாம என் கதிர் காம வேலன் உங்களை காப்பாத்துவான் மா” என்று நெகிழ்ச்சியோடு ஆசிர்வதிக்க அடுத்து வள்ளி சண்முகம் இருவரையும் வற்புறுத்தி ஒன்று சேர்த்து நிற்க வைத்தவள் அவர்கள் காலிலும் விழுந்து வணங்க
“ஒருத்தருக்கொருத்தர் விட்டு கொடுத்து நிம்மதியா வாழுங்க” என்றவள் மேற்கொண்டு ஒரு ந
...
This story is now available on Chillzee KiMo.
...
சுந்தரி “எதுக்கு அண்ணி இருக்கட்டும் பரவாயில்லை…” என்று மறுத்து பேச “அதெல்லாம் ஒதுக்க மாட்டோம் வந்தே தீரணும்” என்று சொல்லிவிட்டு சென்றிருக்க ...அன்று இரவு உணவு உண்ண அனைவரும் தரையில் அமர .....