Page 3 of 4
”சாரி மாப்பிள்ளை, ஆதி நான் பண்ணது தப்புதான், என்னை மன்னிச்சிடு இதப்பாரு உன் பொண்டாட்டி இந்தா வைச்சிக்க” என பல்லவியை தன் பக்கம் இழுத்துக் கொண்டு யாமினியை ஆதியிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி நின்றார்
கண்களின் கண்ணீருடன் சோக தேவதை போன்று இருந்தவளைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே அவளிடம்
”உனக்கு 15 நிமிஷம் டைம் தரேன் நீட்டா ரெடியாகி அலங்காரம் பண்ணி என் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
கள் பார்த்துக்கொள்ள 8 அறைகளில் முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
முற்றத்தில் ஆதி உட்பட 7 மாப்பிள்ளைகளும் தாத்தாவும் சோமசுந்தரமும் முதல் அனைத்து ஆண்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.