தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 30 - ராசு
"மகா."
கோபமுடன் அழைத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் ஆதித்யா.
அவள் அறையில் இருந்து வெளியில் வந்தாள்.
அவனது குரலைக் கேட்டு சந்தானமும், சிவகாமியும் அவன் எதற்காகக் கோபப்படுகிறான் என்று தெரியாமல் பார்த்தனர்.
மனைவி வெளியில் வந்த உடன் கோபமாக அவள் எதிரே சென்று நின்றான்.
"அத்தையை என்ன சொன்னே?"
உறுமலுடன் கேட்டான். அவள் அசராமல் நின்றாள்.
கோபத்தில் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
"டேய். பிள்ளைத்தாச்சிப் பொ
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குத் தெரியும். அதை வளர்த்தவளும் அவளே.
இப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு அவளைத் தனிமைப்படுத்துவது போல் நடந்து கொள்கிறார்களே.
அவளுக்கு இன்னும் ஒரு கடமை இருக்கிறது. ஆரவுக்கு நல்லபடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும்.
அவள் சொன்னது மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது.