"மாமா. பார்த்தீங்களா? நம்ம மகாவோட குழந்தைக்கு உங்களோட பேரை சம்பந்தி வைச்சிட்டாங்க. உங்களுக்கும் பிடிச்சிருக்குதானே? நம்ம கடமையில் ஒரு பாதியை நிறைவேற்றிட்டேன். இனி ஆரவோட திருமணம்தான். இப்போ அவனுக்கு படிப்பு முடிஞ்சுடுச்சு. மேற்படிப்பு படிக்க வெளிநாட்டுக்குப் போகனும்னு சொல்றான். அதன் பிறகுதான் அவனுக்கு கல்யாணம் செய்யனும். என் மனதில் ஒரு ஆசை இருக்கு. நடக்குதான்னு பார்ப்போம்."
ஆரவ் வெளிநாட்டிற்குச் சென்று மேற்படிப்பு படித்துவிட்டு வரப்போகிறான்.
மகாலெட்சுமி தன் குழந்தையுடன் தாயைப் பார்க்க வந்திருந்தாள்.
"அம்மா."
தயக்கமாய் இழுத்தாள்.
"வாம்மா. நல்லாருக்கியா? வீட்டில் எல்லோரும் நல்லாருக்காங்களா?"
மகள் ஏதோ சொல்ல தயங்குகிற
...
This story is now available on Chillzee KiMo.
...
ion: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page
{kunena_discuss:1222}