Page 1 of 3
தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 07 - சாகம்பரி குமார்
ஹனிகாவும் மனித இனத்தை சேர்ந்தவளோ என்ற எண்ணம் சிம்ஹனுக்குள் எழுந்தபோது அவனுக்குள் ஒரு இனிய அதிர்வு கிளம்பியது. அவள் ஏலியனாக இல்லாமல் அவன் இனத்தை சேர்ந்தவளாக இருந்தால் வாழ்க்கை ரொம்பவும் இனிமையாக இருக்கும் என்று தோன்றியது.
முதன்முதலில் அவளுடைய கண்களையும்… அந்த தீட்சண்யமான பார்வையையும் பார்த்தபோது ஒரு அழகிய காட்சியை காண்பதுபோல அவனுக்கு தோன்றியது. அந்த கண்கள் நிறைய கனவுகளை கொண்டிருக்கின்றன என்று தோன்றியது. அவை அத்தனையும் நிறைவேறினால்
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்த அமைடு உள்வாங்கும்போது உற்சாகம் தோன்றுகிறதாம்… ஆனந்த அலை வீசுகிறதாம்! அதனால்தான் இதற்கு ஆனந்தமைட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். யெஸ் யெஸ் சமஸ்கிருத வார்த்தையைதான் வைத்திருக்கிறார்கள். ]