Page 1 of 5
தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 11 - பத்மினி
திருமணம் ஆகி ஒரு மாதம் முடிந்திருந்தது...
மதுவந்தினிக்கு இன்னுமே நம்ப முடிய வில்லை அவள் வந்து வேற ஒரு புது இடத்தில் இந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருப்பாள் என்று....
தான் கேள்வி பட்ட கதைகளை வைத்து ஒரு பெண்ணின் புகுந்த வீட்டையும் கணவனையும் தப்பு வண்ணம் பூசியிருந்தவள் இங்கு எல்லாம் அவள் எதிர்பார்த்த மாதிரி இல்லாதததால் ஆச்சர்யம் + மகிழ்ச்சி அவளுக்கு...
எப்பவும் அவளை செல்லம் கொஞ்சும் மாமியார் ம் கலகலவென்று சிரித்து பேசும் நாத்தனார் ம்
...
This story is now available on Chillzee KiMo.
...
டதெல்லாம் இந்த மண்டையில இருக்கா??..இல்லை சாப்பாட்டோட சேர்த்து அதையும் முழுங்கிட்டியா?? “ என்று குறும்பாக சிரித்தவாறு அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டினான் நிகிலன்...