Page 4 of 5
அகிலாவுக்கு சில விநாடிகள் ஆனது அங்கு நடந்தது புரிய... அவளும் வேகமாக அருகில் வர,
“அகிலா.. போய் அந்த தண்ணி பாட்டில எடுத்துட்டு வா... “ என்றான் அவசரமாக...
அகிலா வேகமாக ஒடிப்போய் பாட்டிலை எடுத்து வந்து கொடுக்கவும், அதில் இருந்த நீரை எடுத்து அவள் முகத்தில் அடிக்க, அவள் இன்னும் கண் விழிக்காமல் மயங்கி இருந்தாள்...
“இலேசான மயக்கம்
...
This story is now available on Chillzee KiMo.
...
முன்பே அந்த அட்ரசை பார்த்திருந்தவள் அந்த இடம்எதுவும் புரியாததால்
“ஐயோ சார் !! நான் எப்படி தனியா... ?? அந்த அட்ரஷ்க்கு நான் முன்னாடி போனதே இல்லை... “என்று திக்கினாள்..