(Reading time: 13 - 26 minutes)

வேறென்ன செய்றது எப்போவும் போல சுபாவே சரணம்ன்னு நான் விட்டுட்டேன்!”

பிரகாஷ் சொன்னதைக் கேட்டு வசீகரன், ஜோதி, அக்ஷரா மூவருமே சிரித்தார்கள்!

சுபாஷினி ஒரு சின்ன புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.

ஆகாஷ் மட்டும் பேருக்கு சிரித்துக் கொண்டிருந்தான். அவனின் மனம் வேறெங்கோ அலை பாய்ந்துக் கொண்டிருந்தது.

...
This story is now available on Chillzee KiMo.
...

பார்த்திருந்தார்கள்... அவர்களுக்கும் சுபாஷினிக்கு ஏன் அந்த படம் பிடிக்காமல் போனது என்று புரியவில்லை...

அனைவரும் கேள்வியாக அவளையே பார்க்க, வேறு வழி இல்லாமல் விளக்க தொடங்கினாள் சுபாஷினி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.