Page 2 of 2
இவர்கள் இருவருக்கும் திருமணம் ஒன்று நடந்து விட்டால் அவரும் பொறுப்புகள் அனைத்தையும் முடித்து விட்ட மன நிறைவுடன் கணவர் இருக்கும் இடத்திற்கே சென்று விடலாம்...
சாராதாவின் மன ஓட்டத்தை நிறுத்துவது போல,
“வணக்கம், நான் தான் ரோஹினி” என்றது ஒரு பெண் குரல்.
நிமர்ந்து அவளை பார்த்தார் சாரதா.
இரண்டு பெட்டிகளை தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டு சோர்வுடன் நின்ற
...
This story is now available on Chillzee KiMo.
...