Page 1 of 9
தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 04 - சசிரேகா
ஒட்டன் சத்திரம்
படுக்கை முழுவதும் மலர்களும் அறை முழுவதும் ஊதிவத்தியின் மணமும் வீரபாண்டியனை ஸ்தம்பிக்க வைத்தது.
”என்னை வைச்சி காமெடி கீமெடி பண்றாங்களா என்ன, நானே இங்க நிக்க முடியாம நடக்க முடியாம கஷ்டப்படறேன் இதுல இப்ப முதலிரவு ரொம்ப முக்கியமா எங்க அவரு” என கோபமாக சண்முகத்தை பார்க்க எண்ணி கதவை திறக்க மறுபக்கம் தாமரை அலங்காரத்துடன் கையில் பால் செம்புடன் தலை குனிந்து நின்றிருந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
என அமைதியாகச் சொல்ல அதைக்கேட்டு அவள் வெறுப்பாள் என நினைத்தான் அவளோ அமைதியாக சிரித்தாள். அவளது சிரிப்பைக் கண்டு குழம்பியவன்
”என்னங்க சிரிக்கறீங்க”