Page 1 of 3
தொடர்கதை - ராணி... மகாராணி... - 07 - ராசு
கற்பகம் மோனி மோனி என்று மறுமுனையில் கத்தினாள்.
அவள் இப்போது கற்பத்திடம் பேசியே ஆக வேண்டும். ஏனென்றால் ஜானகி அம்மாள் அவளைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
மகாராணி வாயைத் திறந்து பேசத்தான் முயன்றாள்.
ஆனால் பேச்சு வரவில்லை. காற்றுதான் வந்தது.
ஒருவாறாக தொண்டையைச் செறுமிக் கொண்டு பேச ஆயத்தமானாள்.
அப்போது அவளின் கையில் இருந்த அலைபேசியை யாரோ பிடுங்க, அவள் புரியாமல் திரும்பினாள்.
அங்கே ராஜன் பாபு நின
...
This story is now available on Chillzee KiMo.
...
>"தேங்க்ஸ்." என்றாள்.
"எதற்கு?"
"கற்பகம் அம்மா என்கிட்ட பேசனும்னு சொன்னதும் என்ன பண்றதுன்னு தெரியாமல் திகைச்சுப் போயிட்டேன்."