(Reading time: 31 - 62 minutes)

தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 12 - சசிரேகா

Unnaiye thodarven naane

காலையில் கண்விழித்த சரவண பெருமாள் மெதுவாக கண்களை கசக்கி கொண்டு எழுந்து கட்டிலை பார்க்க அங்கு மாதவி இல்லாமல் போகவே அவசரமாக எழுந்து கீழே வந்தான்.

அங்கு மாதவி திருமாலிடம் சிரித்துக் கொண்டே அழகாக பேசிக் கொண்டிருக்கவே அதை ரசித்தவன்

பரவாயில்லையே குரல் நல்லாயிடுச்சே இனி இவள் பாடறதை கேட்கனும் அழகா பாடுவாளே ரெக்கார்டு பண்ணிக்கனும்என நினைத்துக் கொண்டே சிரித்தப்படியே அங்கு வந்தான். அவனைப் பார்த்த திருமால்

...
This story is now available on Chillzee KiMo.
...

சொல்லி சொப்னாவை மாத்தினாரு”

யாருக்கு தெரியும் பின்னாடிதானே இருக்காரு போய் கேளுஎன சொல்லிவிட்டு சட்டென முன்னோக்கி செல்ல மாசியும் சுந்தரியுடன் நடந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.