Page 4 of 10
வண்டி சென்றதும் அலறினாள் மாதவி
”அய்யோ என்னை விட்டுட்டு போறாங்களே”
“ஷ் வருவான் இரு, ஆளுங்களை விட்டுட்டு வருவான், அங்க பாரு உன் அப்பா கூப்பிடறாரு” என சொல்ல மாதவியும் சரவணனது திட்டத்தை அறியாமல் உடனே திருமாலிடம் சென்றாள்
”என்னம்மா நீ போகலையா” என அவர் கேட்டதும் மாதவியோ
...
This story is now available on Chillzee KiMo.
...
என அலுப்பாகச் சொல்ல மாசியோ
”அடப்போண்ணா அண்ணியோட திறமையே திறமைதான், என்னம்மா எல்லா விசயத்தையும் கத்து வைச்சிருக்காங்க தெரியுமா”
“அப்படியா என்னது”