Page 2 of 10
தனியாக விடப்பட்ட மாதவி திருதிருவென விழிக்க அதைப் பார்த்த சரவணன் அவளிடம் நெருங்கி அவளது கையை கெட்டியாக பிடித்துக் கொண்டான்
”விடுங்க யாராவது பார்ப்பாங்க” என அவள் சிணுங்கவே அதிசயித்தான் சரவணன்
“நீயா இப்படி பேசறது, எப்பவும் கோபமாக கத்துவ, இப்ப என்னடி வெட்கப்படற” என இன்னொரு கையால் அவளது தோளைப் பிடித்து தன ... க்குன்னு வந்து ஒரு முத்தம் கொடுத்துடு சீக்கரமா போலாம் டைம் ஆகுது வா
This story is now available on Chillzee KiMo.
...
“என்னது முத்தமா” என அவள் அதிர அவன் சிரித்தான்