Page 3 of 3
தான் ஒரு ஊர்த்தலைவன் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் வேலையாட்களோடு சேர்ந்து வேலை செய்த தோற்றமே அவளைக் கவர்ந்தது.
மாலையில்தான் களைத்துப் போய் வீடு திரும்பினர்.
பொங்கல் வருவதனால் புது அரிசி பொங்குவதற்காக என்றே முன்பே திட்டமிட்டு இந்த வயலில் பயிரிடுவார்களாம்.
அவளை அங்கே சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றனர். அங்கே வயல்களுக்கு இடையே இருந்த அந்த பெரிய க ... style="text-align: center;">Go to Rani Magaarani story main page
This story is now available on Chillzee KiMo.
...