(Reading time: 18 - 35 minutes)

சிவகாமியும் சிறிது நேரம் பழைய நினைப்பில் கண்ணீர் வடித்தவர்  பின் தன் முந்தானையால் கண்ணை துடைத்து கொண்டு  தன்  கதையை தொடர்ந்தார்..

மூனு புள்ளைங்கள வச்சுகிட்டு இந்த பட்டணத்துல எப்படி சமாளிப்பதுனு பயமா இருந்தது.. அப்பதான் படிக்காத என் முட்டாள்தனம் புரிந்தது..

ஏதாவது படிச்சிருந்தாலாவது அத வச்சு ஏதாவது வேலைக்கு போய் ஓரளவுக்கு சமாளிச்சிருக்கலாம்.. அதுக்கும் வழி இ

...
This story is now available on Chillzee KiMo.
...

p>புருசன் போர்ல மாண்டாலும் புள்ளையையும் போருக்கு அனுப்பி வைச்சு வீரத்தாய் னு  பதக்கத்த வாங்கி குத்திகிட்டு வெளில சிரிச்சுகிட்டு உள்ளுக்குள்ள அழுவற அந்த பட்டமும் பதக்கமும் எனக்கு  வேண்டாம் மா.. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.